Sunday, October 18, 2009

எனக்கு நீ உனக்கு நான்


காதுக்குள் வாசனையாய்
நாசிக்குள் ரகசியமாய்
கண்ணுக்குள் ஒலியாய்
தேகத்தில் கனவாய்
எனக்கு நீ
உனக்கு நான்

(source):நன்றி: அன்புடன் புகாரி

No comments: