Saturday, October 31, 2009

தாய்ப்பாசத்தினாலும் பக்தியினாலும்

எதிர்ப்பார்பு
ஏமாற்றம் தந்தாலும்
உறவு நிலைக்கும்
அது தாய்ப்பாசம்

எதிர்பார்ப்பு
ஏமாற்றம் தரும்போது
வழியற்று வெதும்பும்
பின் மீண்டும்
எதிர்பார்க்க தொடங்கும்
அது பக்தி

தாய்ப்பாசத்தாலும்
பக்தியினாலும் ஆனது
உன்மீதான என் காதல்
 நன்றி:அன்புடன் புகாரி புதிய பதிவுகள்
அன்புடன் புகாரி

No comments: