Wednesday, November 25, 2009

11-11-2009 சுட்டது...

வணக்கம் நண்பர்களே!
இந்த கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

கீழேயுள்ள புகைப்படம் சிங்கப்பூரில் உள்ள ராபில்ஸ் பிளேஸ்(Raffles Place) என்ற பகுதியில் எடுக்கப்பட்டது. எல்லாப்படங்களும் அலைப்பேசியில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.




















வானவில்


சீனத்தோட்டத்தில் எடுத்தது



சிங்கப்பூர் புக்கித் பாத்தோவில் உள்ள இயற்கை பூங்காவில் எடுத்தது..










           My Photo
  கண்டதும் சுட்டதும்ஆ.ஞானசேகரன்                                                         
 நன்றி                            http://kandathumsuddathum.blogspot.com                                    

No comments: