Tuesday, November 10, 2009

காதலெனும் பறவை

ஒவ்வொரு பறவையும் தினமும்
தன் உடலின் எடையில்
சரிபாதி அளவுக்கேனும் உண்டால்தான்
உயிர்வாழ முடியுமாம்

அதே போலத்தான் காதலும்
தன் உயிரின் பாதி அளவுக்கேணும்
தினமும் உருகி வழிந்தால்தான்
அது உயிர்வாழ முடியும்
நன்றி உங்களுக்கு;"அன்புடன் புகாரி  
sourcehttp://anbudanbuhari.blogspot.com

No comments: