Monday, November 23, 2009

நாளைய மனிதன் எப்படி இருப்பான்?

1 - கண்கள் கிட்டத்தில் உள்ளதையே பார்க்கும். தூரத்தில் உள்ள எதுவும் தெரியாமல் போய்விடும். உபயம்: கணினி

2 - கால்குலேட்டர் இல்லாமல் 2 ம் 3 ம் எத்தனை என்று கேட்டால் தெரியாது

3- முதுகு வளைந்து மீண்டும் குரங்காகிவிடுவான் - உபயம்: கணினியேதான்

4 - காகித எழுத்துக்களை வாசிக்க முடியாது - கணித்திரையில் ஒளியோடு கூடிய எழுத்துக்களே வாசிக்க் முடியும்

5- மனிதன் பேச்சைத் தொலைத்துவிடுவான். எல்லாம் எழுத்துதான். ஆமாம் இப்படியே தட்டிக்கொண்டே உக்காந்திருந்தால் வேறென்ன ஆகும் :)


நன்றி உங்களுக்கு

No comments: