Saturday, November 14, 2009

புகையேப் பகை



புண்பட்ட நெஞ்சைப் பதமாக்கிப் பண்படுத்தும்
எண்ணமில்லா(து) ’நண்பன்நான்’ என்பார் - மனதைப்
புகைவிட்டு ஆற்றெனப் பாழ்குழியில் வீழும்
வகை செய்வார் உணர் .. 

நன்றி    :   http://marabukkanavukal.blogspot.com

No comments: