Monday, March 15, 2010

டாக்டர்.பெரியார்தாசன் அப்துல்லாஹ் புனிதஸ்தலமான மக்காவில் உம்ரா செய்தார்

.டாக்டர்.பெரியார்தாசன் அப்துல்லாஹ்   புனிதஸ்தலமான மக்காவில் உம்ரா செய்தார்.

இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வுச்செய்த பெரியார்தாசன் கடந்த வியாழக்கிழமை(மார்ச் 11) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

தனது பெயரை அப்துல்லாஹ் (அல்லாஹ்வுக்கு அடிமை) என்று மாற்றிக்கொண்டார்.


அல்லாஹ் அவருடைய நல்லச்செயல்களை பொருந்திக்கொண்டு கடந்த கால பாவங்களை மன்னித்து நேரான வழியில் செலுத்துவானாக! என பிரார்த்திப்போம்