Tuesday, March 30, 2010

நபிகளாரின் வரலாறு - சிறந்த நூலுக்கு ஒரு இலட்சம் பரிசு!



அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய எல்லாம் வல்ல இறைவனின் திருப் பெயரால்...

அன்புள்ள சகோதர, சகோதரிகளே!

இறைவனின் சாந்தியும், சமாதனமும் நம்மனைவரின் மீதும் உண்டாவதாக!



சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் மற்றுமோர் சிறந்த முயற்ச்சி!


உலகப் பெருந் தலைவர் அண்ணல் நபிகளாரின் அழகிய வரலாற்றினை இனிய, எளிய தமிழில், ஆதாரங்களின் அடிப்படையில், ஆய்வு நடையில் எழுதப்படும் சிறந்த நூலுக்கு ஒரு இலட்சம் பரிசு! 450 பக்கங்களில் கணிணி அச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.



சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்: 31.10.2010.



முகவரி:

RAHMATH PATHIPPAGAM

RAHMATH BUILDING

No.6, IInd Main Road,

C.I.T. Colony, Mylapore,

Chennai 600 004.

Tamil Nadu, India.

Phone Number : + 91 44 24997373



தொடர்புக்கு: M.A.முஸ்தபா, கைபேசி: +91-95000 37000.



T.K.T.ஷேக் அப்துல்லாஹ்.


ராசல் கைமா


ஐக்கிய அரபு அமீரகம்.


Mobile: +971-55-3848955.

Posted by லால்பேட்டை . காம்

நன்றி:http://wwwlalpetcomdeen.blogspot.com/

Labels: ஒரு இலட்சம் பரிசு, நபிகளாரின் வரலாறு

No comments: