Thursday, July 1, 2010

எம்.ரிஷான் ஷெரீப் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா அழைப்பிதழ்

அன்புள்ள உங்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும்.  எனது   நல்வாழ்த்துகள்!


எனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுதியின் வெளியீட்டுவிழா இன்ஷா
அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை, 03) மாலை ஆறு மணிக்கு, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழவிருக்கிறது .

உங்கள் வருகையையும் வாழ்த்துகளையும்   (துஆக்களையும்) பெரிதும் எதிர்பார்க்கிறேன்.
என்றும் அன்புடன்,
                                                                 எம்.ரிஷான் ஷெரீப்


 


1 comment:

அப்துல் பாஸித் said...

ரிஷான் ஷெரீப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.