Wednesday, July 21, 2010

தீன் கலை அறிவியல் கல்லூரி திறப்பு--நீடூர்- கடுவங்குடி



தீன் கலை அறிவியல் கல்லூரி திறப்பு விழா,
நீடூர்- கடுவங்குடி
-நாள் 18.07.2010


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு கொடுப்பதில் எல்லாம் சிறந்தது கல்வியைத் தவிர வேறில்லை”.

நூல்: திர்மிதீ 4977, பைஹகீ

குறள் 399:
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
கலைஞர் உரை:
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்

அன்புடன் வாழ்த்துகின்றேன்
சி .ஈ .அ .முஹம்மது அலி ஜின்னா, நீடூர்.
 NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்

No comments: