Wednesday, August 3, 2011

தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு கவிமாமணி பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் பாராட்டுரை.



மயிலாடுதுறையில் தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு கவிமாமணி பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் பாராட்டுரை.

அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். அவரை ஊக்க மூட்டுவதுவது நம் அனைவரும் செய்ய வேண்டிய கடமையாகும்.

S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan நன்றி

No comments: