Thursday, October 27, 2011

தாய்லாந்து வெள்ளம் நெருக்கடி மோசமாகிறது


 தாய்லாந்து வெள்ளம் நெருக்கடி மிகவும் மோசமாகிறது. வெள்ளம் நீர் மூன்று பக்கங்களிலும் இருந்து பாங்காக் நகரத்தை நோக்கி ஓடுவதால்  பாங்காக்கில் அழிவை ஏற்படுத்துகின்றன. தாய்லாந்தின் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஆறு வாரங்கள் வரை நீடிக்கும் என நம்பப் படுகின்றது . தாய் மக்கள் வெள்ளம் பரவியதன்  காரணத்தினால்  பாங்காக் விட்டு தப்பிக்க முயல்கின்றனர் தாழ்வான பகுதியில் குடுபத்துடன் வசிக்கும் இந்திய மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். 

Please clik here to read more உங்க வீட்டு வெள்ளம், எங்க வீட்டு வெள்ளம் அல்ல இது!

 

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தாய்லாந்தில் விரைவாக சகஜ நிலை திரும்பிட இறைவன் அருள் புரியட்டும்.