Wednesday, November 30, 2011

நேர்மறை எண்ணங்கள் நிலையான வெற்றிக்கு அடித்தளம்

 நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது வாழ்வில் மகிழ்வினை உண்டாக்கும். எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதால் வாழ்வே சுவையற்றதாகி பயனற்றதாகிவிடும். எண்ணமே வாழ்வு. யார் எதை நாடி செல்கின்றார்களோ அதுதான் அவர்களுக்கு கிடைக்கும் . வளர்கலை பெரிது வாழ்நாள் சிறுது. வாழும் காலத்தினை மகிழ்வாக ஆக்கிக் கொள்ள நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்  சிறப்பாக அமைய படங்கள் நல்ல கருத்துகளைத் தரும்,  
 


No comments: