Tuesday, April 17, 2012

அமீரகத் தமிழ் மன்றம் நடத்தும் அமீரகத்தில் வாழும் தமிழர்களுக்கான கட்டுரைப் போட்டி

                       அமீரகத் தமிழ் மன்றம்

                                                            நடத்தும்

                                 அமீரகத்தில் வாழும் தமிழர்களுக்கான

                                        கட்டுரைப் போட்டி

தலைப்பு

‘பெண்ணியம் எனது பார்வையில்’
 
  • ·         மொழி: தமிழ்
  • ·         கட்டுரை அளவு: A4 தாளில் கையால் எழுதினால் 8 பக்கங்களுக்கு மிகாமல், தட்டச்சு செய்திருந்தால் 6 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • ·         15 வயதிற்கு மேற்பட்ட ஆண்- பெண் இருபாலரும் எழுதலாம்
  • ·         கட்டுரை உங்கள் சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும்.
  • ·         கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 20 ஏப்ரல் 2012 இரவு 12 மணிக்குள்
  • ·         வீட்டிலேயே எழுதி சமர்ப்பிக்கலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் atmuae@gmail.com அல்லது 04 3908737 (Attn: Jazeela) என்ற தொலைநகலில் (ஃபாக்ஸ்) அனுப்பவும்.
  • ·         கட்டுரையாளர் தங்களது பெயர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி/ கைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரியை மறக்காமல் குறிப்பிடவும்.
  • ·         போட்டியில் வெற்றிப் பெற்றவர்கள் பற்றிய அறிவிப்பு ‘நாளை நமதே’ பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மே மாதம் 4 ஆம் தேதி 2012 நடைபெறவிருக்கும் விழாவில். சிறப்பு விருந்தினர் கையால் பரிசு பெறும் அரிய வாய்ப்பு.
Ameeraga Thamiz Mandram

organizes

Essay Writing Competition

for Tamilians residing in UAE only

Title
Penniyam Enathu Paarvaiyil’ (Feminism in my view)
  • ·         Language: Tamil
  • ·         Size: Not more than 8 pages if hand written in A4 sheet and 6 pages if typed in A4.
  • ·         Both male & female of age above 15 years can participate.
  • ·         The writing should be your own creation.
  • ·         Last date of submission: before 20 April 2012 midnight 12
  • ·         You can write from home and submit through email atmuae@gmail.com or fax in 04 3908737 (Attn: Jazeela)
  • ·         Please mention your name, Contact number and email id while sending your essay.
  • ·         The winners will be announced in Women’s Day celebration Friday the May 4th 2012
  •           The lucky winner will get the prize from the Chief Guest.
by mail from  (ஜழீலா) Jazeela

No comments: