Saturday, May 26, 2012

தேரிழந்தூர் தாஜுதீன் - பேட்டி. "இந்த பாடல்களில் உயிரும் இருக்கிறது உணர்வும் இருக்கிறது"!


தேரிழந்தூர் தாஜுதீனின் மூன் டிவி பேட்டி(ஒரு பகுதி )

தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.

ஒலி, ஒளி இன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய காவியக் குரலோன் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.
பாடலை எழுதிய கவிஞர் அவர்களுக்கும் Moon T. V க்கும் மிக்க நன்றி.

பேட்டி எடுப்பவருக்கும், பாடல்களை எழுதிய கவிஞர்களுக்கும்,பேட்டியில் பங்கேற்கும் எனது அருமை நண்பர் கிளியனூர் இஸ்மத் அவர்களுக்கும் நம் வாழ்த்துகள்!
S.E.A. முஹம்மது அலி ஜின்னா.
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி.
நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
(அல்-குர்ஆன் 21: 107)

தேரிழந்தூர் தாஜுதீனுக்கு வாழ்த்துக் கவிதை - கிளியனூர் இஸ்மத்


தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். அண்ணன் தாஜுதீன் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது நமது கடமை. நாம் கொடுக்கும் ஊக்கம் அவருக்கு உற்சாகத்தினை தந்து அவரது சேவை அதிகமாக அல்லாஹ் அருள் செய்வான்.

நன்றி :சங்கமம் T. V . அபுதாபி
Jazakkallahu Hairan : SANGAMAM TV ABUDHABI
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்-குர்ஆன் 21: 107) மயிலாடுதுறையில் தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு நீடூர். A.M.சயீத் B.A.B.L., அவர்கள் பாராட்டுரை..

அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். அவரை ஊக்க மூட்டுவதுவது நம் அனைவரும் செய்ய வேண்டிய கடமையாகும்.

S.E.A. முஹம்மது அலி ஜின்னா.
Jazakkallahu Hairan நன்றி

2 comments:

கிளியனூர் இஸ்மத் said...

மிக்க நன்றி சகோதரர் ஜின்னாஹ் அவர்களே!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அழகிய தொகுப்பு!