Saturday, September 22, 2012

சைத்தான் வேதம் ஓதி சரித்திரம் புரட்ட படம் பிடிக்கின்றது!

 அமெரிக்காவில் உள்ளோர்  அனைவரும்  கெட்ட மனம் கொண்டவர் அல்லர் . அடைக்கலம் தேடி வந்தவருக்கு உதவி செய்ய ஆட்சியே மறைமுகமாக அவர்கள் கையில் சிக்கிப் போனதுதான் வேதனை.
உலகமெல்லாம் ஒடுக்கப்பட்ட  யூதர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கிடைத்தாலும்  பதினெட்டாம் நூற்றாண்டில்தான் நாட்டின் குடியுரிமை கிடைத்தது. ஊடுருவிய புல்லுரிவிகள் தன் குணத்தை மாற்றாமல் மறைமுகமாக அமெரிக்காவின் ஆதிக்கத்தையே தன் வசம் கொண்டு வந்து விட்டனர்.உலகில் உள்ள யூதர்களில் 75% விழுக்காடு அமெரிக்காவில் உள்ளனர்.அவர்கள் உலகத்தையே தன் வசம் ஆக்கிக் கொள்ள திட்டம் தீட்டுகின்றனர். அதற்கு முதல்படியாக மற்ற மக்களுக்கிடையே குழப்பம் உண்டாக்குவது  மற்றும் நாடுகளை  பிரிப்பது இதற்கு பெயர் உரிமைப் போர்.


 யுத்தம் வந்தது ஜப்பானும் ஜெர்மனியும் ஓர் அணி .  ஆதிக்க அமெரிக்காவின் நேசம் நாடி  ஓர் அணி. நேசம் சொல்லி நாசம் பண்ண புறப்பட்ட அமெரிக்கா ஜப்பானின் ஹீரோசீமா ,நாகசாகியில் போட்டது அணு  குண்டு. அது ஏன்  ஜெர்மனி மீது போடாமல் ஜப்பானை தாக்கியது. சிந்திக்க வேண்டும்! இனம் பார்த்தது.

இன்றைய வரலாறு நாளைய சரித்திரமாம்
தத்துவம் விஞ்ஞானதிற்கு வழிகாட்டியாம்

நாடே இல்லாதவ யூத இனத்தவருக்கு  உலகமே தன் கீழ் கொண்டு வர  பேராசை அதற்கு அடித்தளம் அமெரிக்கா.ஜியோனிசம் கொள்கை உடையவர்கள் அதில் மிகவும் வேட்கை யுடையவர்கள் 
அமெரிக்காவை மறைமுகமாக  ஆள்வதே யூதர்கள்தான். காலத்தால் மறக்கப்படாத  இந்த சரித்திரங்கள் மறைக்கப்படுகின்றது
அந்த தத்துவம்  விஞ்ஞானமாக வந்து அணுகுண்டு தயாரித்த  விஞ்ஞானியும்  ஓர்  யஹுதிதான் அதற்கு பரிசாக தரப்பட்டது இஸ்ரேல் நாடு

பிற நாட்டை பிளவுபடுத்தி வெல்ல வேண்டும். தான் போட்ட பாதையில் அது வர வேண்டும்.
எந்த நாட்டில்  அமெரிக்கா அடி வைத்ததோ அந்த நாட்டுக்கு வந்தது அழியும் ஆபத்து .
சைத்தான் வேதம் ஓதி சரித்திரம் அழிக்க   படம் பிடிக்கின்றது!
சரித்திரத்தினை மாற்றி, உண்மையான  நிகழ்வை தவறாக மக்கள் மனதில் பதிய வைக்கும் திட்டம் ஒரு காலமும் நடக்காது. இறைவன் முற்றும் அறிந்தவன் . கோயபல்ஸ் வேலைகள் அறிந்தும் ஒருவன் செயல்பட்டால் அது கெட்ட நோக்கம் உடையதாகத்தான்  இருக்கும் என்பதனை  மக்கள் அறிவார்கள்.

 9/11க்குப் நிகழ்வு யூதர்களால் இஸ்லாமிய நாடுகள் மீதும் இஸ்லாத்தின் மீதும் தீவிரவாத குற்றச் சாட்டு எழுப்ப முயற்சி . அது மேலை நாட்டு மக்களுக்கு இஸ்லாத்தினை அறிய வைத்து இஸ்லாம் அதிகமாக வளர வழியை உண்டாகியது
 இப்பொழுது நாயகம் பற்றி யூதர்களால் அவதூறு படம். அது நாயகம் பற்றிய உண்மை அறிய தேடல் உண்டாகி உண்மை அறிய வைக்கும். அதன் விளைவு உண்மை விளங்கி இன்னும் இஸ்லாம் வளர்ச்சி வேகமாகும். நாம் செய்ய வேண்டியது  நாயகத்தின் மாண்பினை பலவிதத்தில் மக்களுக்கு அறிய வைப்பது நம் கடமை . இது போராட்டத்தினை விட பலன் தரும் மற்றும் நமக்கும் நன்மை தரும்
 (முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்.  (குர்ஆன்:2:75.)

வேதம்  வேண்டும் பேதமும் வேண்டும்
வேதம் படிப்பான் குரோதம் செய்வான்
படம் பிடிப்பான் தூபம் போடுவான்
துப்பாக்கி கொடுப்பான் தூண்டி விடுவான்
வம்பாக்கி பொல்லாங்கு போட நாடுவான்
நிறம் பார்பான் நெஞ்சில் நிறுத்தி  வைப்பான்
கருமை காண்பான் கேளிக்கை செய்வான்
பெரிய சைத்தான்  சின்ன  சைத்தான் 
வெறிய சைத்தான் எந்த சைத்தான்?

மக்களுக்காக மக்களால் மக்களுக்கு
கொள்கை சொல்லி விடுதலை சிலை கடலோடு
அனைவருக்கும் துப்பாக்கி வைக்க உரிமையோடு
பலரை மாய்க்கும்  துப்பாக்கி வேதனை சோதனையானது

ஆமை புகுந்த வீடு உருப்படலாம்
அமெரிக்கா  புகுந்த நாடு உருப்படுமா
என்னாட்டுக்கு இந்த சைத்தான் சென்றதோ
அந்நாட்டுக்கு வந்தது அழியும் ஆபத்து

கெடாதவனையும்   இட்டும் கெடுப்பான் ஈர நெஞ்சம் உள்ளவன்போல்
இடாதவன் இடுபவனை  கெடுப்பவன்போல்

பேராசையால் தோழமைக்  கொள்வான் கிடைப்பதை சுருட்ட
நிராசையால்  வேதனையடைந்து நித்தம் சாவான்

அயல் நாடுகளில் புகுந்து அவைகளைப் பிரித்து சுருட்டும் ஆற்றல்
அமெரிக்காவின் தனித் தன்மை

சூடு போட்டால்தான் கண்ணீர் வருமா
உள்ளம் சுட வேதனை வெம்ப கண்ணீர் வராதா
அடுத்தவர் வேதனையில் கண்கள் அருவியாய் கண்ணீர் சுரக்க
அதை காண  சிலருக்கு ஆனந்தத்தால் கண்ணில் நீர் வடிகின்றது சூடோடு
மற்றவர் துன்பத்தில் ஆனந்தம் அடைவது.

"ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையும் தந்து கேட்டாலும் ஏகத்துவப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டேன்" என்று  மக்களுக்குப் போதித்த இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) யூத சமுதாயத்தின் மீது அன்புடன்தான் நடந்து கொண்டார்கள் .ஆனால் அவர்கள் அப்பொழுதும் நபி அவர்களிடத்தில்    யூதர்கள் பாசமும்  மரியாதைமும்  கொள்ளவில்லை. அது தொடர்கின்றது   

நினைத்ததை எழுதி  நிறைவு கொண்டேன் ,இதில்  உள்ள தவறு அறியேன்
இறைவனே முற்றும் அறிந்தவன்

No comments: