Friday, November 2, 2012

வேண்டியதை வேண்டு !


வார்த்தைகள் விளையாடுகின்றன
வேதனைகள் கொப்பளிக்கின்றன
சோதனைகள் செயல்படுத்த துடிக்கின்றன
மனமே மறந்து விட துடிக்காதே!
மனமே செயல் படுத்தி மறந்து போ!
தேவைப் பட திரும்பி வா
சேவையாக செய்ய வேண்டியதை செய்து விடு
இது உனக்காக அல்ல
அது அவனுக்காக (இறைவனுக்காக  )  

 வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள்.

 பிறரை துன்புறுத்துவது தமது கைகளாலோ அல்லது செயல்களாலோ அல்லது ஏன் நாவால் கூடவோ இருக்கலாம். பிறரைத் துன்புறுத்தி மகிழும் இத்தகைய இழி செயல்களை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், இவ்வாறு செய்பவர்களுக்கு மறுமையில் மிக கடுமையான தண்டணைகள் காத்திருக்கின்றது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

No comments: