Tuesday, December 25, 2012

இஸ்லாம் என்ன போதிக்கின்றது?(காணொளியில் ஆங்கிலத்தில் காண்க)

இறைவனை புகழும் நேரத்தில்
இதயத்தில் ஒளி பிரகாசிக்கின்றது
மனம் மகிழ்வால் பொங்குகின்றது
விழிகளில் கண்ணீர் வடிகின்றது
இறைவனது அருளை நாடி நிற்கின்றது
இறைவன் அருள் அளவில் அடங்காது நிற்கின்றது
இறைவனை நினைத்து வேண்டிய கை  நிறைகின்றது
இறைவனை நினைத்து வேண்டி மனதோடு உடல் தொழுகின்றது
இறைவனை இறைஞ்சுவனின் நெஞ்சம் நிறைகின்றது 
இறைஞ்ச வேண்டிய இறைவன் நீயன்றி வேறு இறைவனில்லையே 
இறைவனின் இறுதி இறைத் தூதர் முகம்மது நபியே(ஸ .அ)
இஸ்லாத்தின் அடிபடைக் கொள்கை இதுதானே!  Quran 13:11 says: Verily, God does not change men's condition unless they change their inner selves...

....எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.- Quran 13:11

No comments: