Sunday, February 10, 2013

ஞானம் வேண்டும்

எதுகை மோனை
எதுவும் வேண்டாம்
யாப்பின் கோப்பும் வேண்டாம்
யாம்  வேண்டுவது பண்டம்

பண்டம் கவிதையாகவோ
பண்டம் கருத்தாகவோ
பண்டம் கலையாகவோ இருக்கட்டும்
பண்டம் மூளையில் பதியட்டும்

புரியாத மொழி
அறியாத நடை
விளங்காத படைப்பு
இருக்காது மனதில்

மனிதனை திருத்த அவன் மொழி நாடு
நலிவினைப் போக்க நல் வழி நாடு
களிப்பினை வாங்க எக் கடை உண்டு
களிப்பினை போக்க    ஞானம் உண்டு



வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள்.

No comments: