Monday, November 25, 2013

சிறந்த எழுதுகோல் !












ஒவ்வொரு நாளும் நடந்த நிகழ்வுகளை எழுத வேண்டும்
ஒவ்வொரு நாளும் படித்த பக்கங்களை எழுத வேண்டும்

நிகழ்வுகள் நடக்க வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்
புத்தகங்கள் படிக்க நிறைய புத்தகங்கள் பார்க்க வேண்டும்

ஒவ்வொரு நாளும் படித்தவைகளையும், பார்த்தவைகளையும் ,நிகழ்வுகளையும் எழுத முடியாது .

காதலித்தால் , நேசித்தால் , விரும்பினால் , மனம் ஒன்றினால் நீங்கள் அறியாமலேயே உங்கள் மூளை அதை சேகரித்து எழுதி வைத்து விடும் . தேவைப்படும்போது தானே தெரியப்படுத்தும் .

மூளையை விட சிறந்த எழுதுகோல் எதுவுமில்லை!

No comments: