Sunday, April 20, 2014

அண்மையில் பார்த்த மிக அருமையான பாடல்களில் ஒன்று இது.

அண்மையில் பார்த்த மிக அருமையான பாடல்களில் ஒன்று இது. தற்கால இந்திய, இலங்கை அரசியல் நிலவரங்களை இப் பாடலை விடவும் அழகாக விளக்கிவிட முடியாதெனத் தோன்றுகிறது. சிரிப்பை வரவழைத்தபோதிலும், பாடலில் காட்டப்படுவதெல்லாம் நம் கண்முன்னே நடந்துகொண்டுதானே இருக்கின்றன. என்ன ஒன்று..பாடல் நான்கு நிமிடங்களில் முடிந்துவிடும். நாமெல்லாம் எந்த முடிவுமற்று காலம்காலமாக அரசியல்வாதிகளாலும், அரசியல்வாதிகளுக்காகவும் ஏமாந்து கொண்டேயிருப்போம்

M.RISHAN SHAREEF

No comments: