Sunday, July 27, 2014

.#10 திருக்குறளும் திருக்குர்ஆனும்

குறள் - 01:10.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
.
விளக்கம் :
பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேருவார்; நீந்தாததவர் இறைவனடியை சேரமாட்டார்.
.
குர்ஆன் - 13:24.
(இவர்களை நோக்கி) "நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! (இறைவனிடமுள்ள) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று" (என்று கூறுவார்கள்.)..
.
விளக்கம் :
இப்பிறவியில் நேர்ந்த கஷ்டங்களையெல்லாம் பொறுமையுடன் இறைவனுக்காக பொறுத்துக்கொண்டு கடந்து சென்றவர் ஈடேற்றம் அதாவது இறைவனிடம் உள்ள அழகிய தங்குமிடம் செல்கிறார். மற்றவர் சேர்வதில்லை.
..
Reference :
1) http://www.thirukkural.com/2009/01/1.html#10
2) http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0010.aspx
3) http://twikural.veerasundar.com/kural?id=2843
4) http://www.eegai.com/thirukkural/thirukkural-no-10.html
5) http://www.tamililquran.com/qurandisp.php?q=வாழ்க்கையில்&start=13#13:24
 

  
 Rafeequl Islam T
  What does ISLAM really teach?
#1 திருக்குறளும் திருக்குர்ஆனும்
 திருக்குறளும் திருக்குர்ஆனும்
 #6 திருக்குறளும் திருக்குர்ஆனும்
#7 திருக்குறளும் திருக்குர்ஆனும்
 #8 திருக்குறளும் திருக்குர்ஆனும்
 #9 திருக்குறளும் திருக்குர்ஆனும்

No comments: