Sunday, July 27, 2014

#6 திருக்குறளும் திருக்குர்ஆனும்

#6 திருக்குறளும் திருக்குர்ஆனும்
குறள் - 01:06.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
.
விளக்கம் :
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார் எக்காலத்தும் வாழ்வார்
.
குர்ஆன் : 91:7-10 :
உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.
.
விளக்கம் :
நன்மை தீமை பிரித்து அறிவிக்க பட்ட உள்ளதை நன்மை மட்டுமே செய்து தூய்மை படுத்துகிறவர் வெற்றிபெற்றவர் முடிவில்லா சுவர்க வாழ்க்கை வாழ்வார்.
.
Reference :1) http://www.thirukkural.com/2009/01/1.html#6
2) http://eraivanainokki.blogspot.in/2014_01_01_archive.html
3) http://holyqurantamil.blogspot.in/2009/11/chapter-091.html


 Rafeequl Islam T
  What does ISLAM really teach?
#1 திருக்குறளும் திருக்குர்ஆனும்
 திருக்குறளும் திருக்குர்ஆனும்

No comments: