Sunday, July 13, 2014

வேடிக்கை பார்க்கும் உலகம்


குழந்தைகள் குதிகாலால் தரையில் உதைத்து விளையாடி மகிழும்
குழந்தைகள் தொட்டிலில் படுக்க வைத்திருந்தபோது பல காரணங்களுக்காக உதைத்துக் கொள்ளும் .தாய் அதன் காரணத்தை அறிந்துக் கொள்வாள்
குழந்தைகள் தாயின் வயிற்றில் கருப்பையில் வளர்ந்த நிலையில் உதைப்பதை அறிந்து தாய் மகிழ்வாள்

கோபக்காரன் மற்றவரை கோபத்தில் உதைப்பான்

பந்தை உதைத்து விளையாடுவது நம் நாட்டிலும் உண்டு ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கிட்டுப்பிள்ளை (கிரிக்கெட் ) விளையாட்டுக்கு முக்கியம் கொடுத்து விட்டோம் ,

உதை பந்து விளையாட்டை பணக்கார நாடுகள் விளையாடுவதை நாம் தூங்காமல் விழித்திருந்து வேடிக்கை பார்த்து மகிழ்கின்றோம் .தொலைகாட்சிகளின் தொடர்பால் அது பிரபலமாகி விட்டது

இஸ்ரேலியர்கள் கொத்து கொத்தாக ஏவுகணைகளை வீசி குழந்தைகளை கொன்று குவிக்கின்றார்கள் அதையும் உலகம் வேடிக்கை பார்க்கின்றது

No comments: