Monday, July 7, 2014

முகநூலின் உயர் தொடர்பு

"ஓடிய மேகம் இன்று மழையாகப்
பொழிந்ததடி........
ஊராருக்கு கிடைக்கும் என்று
ஊருணியில் வீழ்ந்ததடி.....
காடு சென்ற மாடப்புறா
வீடு வந்து சேர்ந்ததடி.....
வீடு வந்த மகிழ்ச்சியிலே....
விழாக் கோலம கொண்டதடி...."



இந்தப்பாட்டுக்கும்,
எங்கள் நண்பர்
பாசமிகு மச்சான் ....
கீழக்கரை அஜ்மல்தீன்
அவர்களுக்கும் தொடர்பு உண்டு....

12 ஆண்டுகள் கழித்து
இன்றுதான் நெல்லையில்
நேரில் சந்தித்தேன்...
இடையிடையே எங்கள்
சந்திப்பு
முகநூலில்...மட்டும் தான்.
எப்போவாவது
அலைபேசியில்...
அவர் உலகத்தின் மூலையில்
எங்காவது இருப்பார்....
நான் நம் நாட்டில்
 இருப்பேன்...
நிறைய "பேசணும்".
 Lks Meeran Mohideen
அன்புடன், S.E.A. Mohamed Ali Jinnah,Nidur. S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர். JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness."

No comments: