Monday, July 14, 2014

Don't Be Sad Beautiful Nasheed- Heart Touching- சோகம் ஏன்! மனதில் மகிழ்வை நாடுங்கள்





அன்பு நெஞ்சங்களே சோகம் ஏன்!

மனதில் மகிழ்வை நாடுங்கள்

கனிவோடு காணுங்கள்

நெஞ்சை வருடும் காணொளி

மனதை தொடும் குரலில் பாடல்

திரும்பவும் கேட்க வைக்கும் சூபி இசை

கருத்துகள் மனதில் நிலைத்து விடும்

பகிருங்கள் மற்றவரும் நன்மை பெற்று ஞானம் பெற



செல்வம், தோற்றம், குழந்தைகள், வீடு, மற்றும் திறமைகள் அனைத்தும் நாம் பெற்றிருந்தும் கவலை ஏன் மனதில் ஆட்டிப்படைகின்றது.

பேராசை பெற்ற மனம் இன்னும் அதிகமாக அடைய முயலுகின்றது . அதிகம் பெற முயல்வது நன்மையை நாடி இருப்பின் தவறில்லை.

ஆனால் அது அடுத்தவருடன் கணக்குப்போட்டு நமக்குள் ஓர் சோகம் வந்து ஒட்டிக்கொள்வதின் காரணமென்ன.

அது மனதில் நிறைவு வராமல் வாட்டிப் படைப்பதுதான். நம்மையே நினைத்து காலத்தை ஒட்டுகின்றோம் நம்மை விட தாழ்ந்தவர் கோடானுகோடி இருப்பதனை நினைவிற்கு கொண்டு வருவதில்லை.



" நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக"

(குர்ஆன் 7:144)



Dear Brothers and Sisters,

This is a video for those who are going through a tough time or feel some sorrow and sadness. Insha Allah this video will cure your pain and relieve your sorrows; what we all go through are just tests and trials in life, from Allah to see if we are patient and have perseverance. And remember what Allah said: " Verily after hardship comes ease."

So watch and smile! DON'T BE SAD!

No comments: