Tuesday, September 9, 2014

லியோ டால்ஸ்டாயின் 186th பிறந்த நாள்

இன்று கூகிள் Doodle லியோ டால்ஸ்டாயின் 186th பிறந்த நாளை கொண்டாடுகிறது
லியோ டால்ஸ்டாயின் உயர்ந்த படைப்புகளில் ஒன்று ‘War and Peace’ மற்றொன்று ‘Anna Karenina’

லியோ டால்ஸ்டாய் ஒரு பெரிய எழுத்தாளர் ஆனால் அவரால் "நன்றாக முறையாக படிக்க முடியவில்லை மற்றும் படித்து அறிய விரும்பவில்லை " என்று அவரது ஆசிரியர்கள் அவரைப் பற்றி விவரித்தார்கள்..அவர் தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு Yasnaya போலியானாவில் சேர்ந்தார். அங்கு சில ஆய்வுகளை செய்து பின்பு இராணுவத்தில் இணைந்துகொண்டார். அங்குதான் அவரது எழுதும் பழக்கம் அதிகமானது.அவரது எழுத்து நடைகள் எளிமையானது, மற்றவர்களால் எளிமையாக புரிந்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் .அவரது தத்துவார்த்த கட்டுரைகள் மக்கள் மனதை தொட்டன .அவரது அறநெறிகள் கொண்ட கட்டுரைகள் அவரை ஒரு தார்மீக சிந்தனையாளராக , சமூக சீர்திருத்தவாதியாக மக்கள் மத்தியில் புகழடைய வைத்தது.
காலத்தால் அழியாத பெருமையை லியோ டால்ஸ்டாய் பெற்று விளங்குகின்றார்


his greatest words

The two most powerful warriors are patience and time.

Everyone thinks of changing the world, but no one thinks of changing himself.

Faith is the sense of life, that sense by virtue of which man does not destroy himself, but continues to live on. It is the force whereby we live.

If you look for perfection, you’ll never be content.

No comments: