Saturday, November 22, 2014

சுளீரென சிலிர்க்க வைத்த சொல் என்ன சொல்

அவன் கண்ணீர் என்னை கலங்க வைக்கிறது
அவன் சிரிப்பை நான் ரசிக்கிறேன்
அவன் குழந்தை என்னை நோக்கி கைநீட்டும்போது
வாரி அணைக்கத்தான் ஆசைப்படுகிறேன்.
பின் எது ஜாதியையும் மதத்தையும்
நினைவுபடுத்தி என்னை தூர இழுத்து வந்தது
என் பின்னங்கழுத்து முடியை இழுத்து
சுளீரென சிலிர்க்க வைத்த சொல் என்ன சொல்

Murali Appas
***********************************************
 முரளி அப்பாஸ் (Murali Appas)அவர்களுக்கு  முகம்மது அலியின் வாழ்த்துகள்
கலைத் துறையில்(சினிமா) திரைப்பட இயக்குனர் முரளி அப்பாஸ் (Murali Appas)
இதற்கு முன் திரு. மணிரத்த்னம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்
About :  Murali Appas
    Worked at Film Industry
   film director in tamil and tamil film industry
    Studied at chennai film industrial school
 thiyagaraja madurai and covt high school
    Lives in Chennai, Tamil Nadu
    From Pudukkottai

அன்புடன்,
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎

"Allah will reward you [with] goodness."

No comments: