Monday, March 30, 2015

அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி


அன்பு மிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் மாபெரும் கருணையினால் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் உயர்வை மட்டுமே நோக்கமாகக்கொண்டு 150 உறுப்பினர்களை கொண்ட அஸ்- ஸலாம் அறக்கட்டளையினால் எமது அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி 2009 ம் ஆண்டு துவக்கப்பட்டு தற்போது 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களோடு சீரோடும் சிறப்போடும் நடைபெற்று வருகிறது. 5 பிரிவுகளில் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பும், 2 பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பும் அண்ணா பல்கலை கழகத்தின் இணைப்பினை பெற்று நடைபெற்று வருகிறது.

21-03-2015 அன்று கூடிய அறக்கட்டளையின் பொதுக்குழு கல்லூரியின் அடுத்த கட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு அறக்கட்டளைக்கு புதிதாக 100 உறுப்பினர்களை சேர்ப்பது என்று முடிவு செய்து இருக்கிறது. எனவே, அறக்கட்டளையில் உறுப்பினராக விரும்பும் சமுதாயத்தின் நலம் நாடும் சமுதாய ஆர்வலர்கள் தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.


A.M. ஷாஜஹான்.
செயலாளர், அஸ்-ஸலாம் அறக்கட்டளை.
திருமங்கலக்குடி - ஆடுதுறை,
தஞ்சை மாவட்டம்
தொடர்புக்கு : +91 98948 94999
Aduthurai Shahjahan

No comments: