Wednesday, February 3, 2016

மௌனம்

ஒரு சூழ்நிலையில், நாம் தவறாக இருக்கலாம்.
அல்லது, விதியின் சூழ்ச்சியால் நாம் தவறு செய்ததாகக் காணப்படலாம். அப்போதும் உண்மையாய் இருத்தல் என்னும் நமது ஒரே உரிமையைத்தான் நாம் மேற்கொள்ள வேண்டும்.
உண்மையைப் பேசச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நாம் தவறவிடக் கூடாது. அதே சமயம், பேசாமல் இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
உண்மை, பேசப்பட வேண்டும்தான். ஆனால், சில நேரங்களில்,
மௌனம், உண்மையை இன்னும் வலுவாக முழக்குகிறது!!




No comments: