Friday, September 2, 2016

சிணுங்கும் என்னவள் ...

J Banu Haroon
======================
சிணுங்கும் என்னவள் ....
செல்லப் பெண்ணவள் ....
தோளில் சாய்ந்தே ...
தூங்கிப் போகிறாள் ...
எடுத்துக் கிடத்தினால் ..
என் கைசூடு பற்றாமல் ...
ஏங்கியே அழுகிறாள் ...
என்ன செய்வேன் நான் ...
அவர் வரும் நேரம் ...

சமைக்கவும் வேணும் ....
பசி தaங்க மாட்டார் ...
பாவம் நான் பரிதவிக்கிறேன் ...
தனிக்குடித்தனம் தவிப்புதான் ...
தடுமாறி நிற்கிறேன் ...
சிணுங்கும் என்னவள் ...
கைவிட மறுக்கிறாள் ....
J Banu Haroon

No comments: