Tuesday, December 13, 2016

ஆறுதலாய் ஆயிஷா ரஃபீக் எழுதிய அருமை வரிகள்.

இதுதான் ஆயிஷா ரஃபீக் எழுதிய  வரிகள்....
"அடித்த காற்றில், அருகிலிருந்த மரங்ககளில் அயர்ந்திருந்த பறவைகள் தூக்கிவிசப்பட்டது. எனக்கு வீடிருக்கு... பாதுகாப்பாய் இருக்கிறேன். பாவம் அந்த பறவைகள். எங்குதான் செல்லும்? அழுகை வந்தது. அதற்கு ஆறுதலாய் எழுதினேன்....."
                                  ஆயிஷா ரஃபீக்                               Rafeeq Sulaiman 
                       

சின்ன சின்ன பறவையே 
சிங்காரப் பறவையே....
வண்ண வண்ண பறவையே
வானில் பறக்கும் பறவையே...
சின்ன சின்ன பிள்ளைகள் 
உன்னைப் பார்த்து அழுகிறோம்... 
காற்றைக் கண்டு கலங்காதே...
மழையைக் கண்டு மயங்காதே... 
எப்பொழுதும் உன்னையே
கண்ணைப் போல காப்போமே
கவலையின்றி பறந்துவா
- ஆயிஷா ரஃபீக்                    

Rafeeq Sulaiman 

No comments: