Sunday, January 29, 2017

நைல்நதியின் சொந்தங்கள் ....!

ராஜா வாவுபிள்ளை
நீர்யானைகள் ....
ஆப்ரிக்காவிற்கே நைல்நதி சொந்தமென்றால் நைல்நதியின் சொந்தங்களும் ஏராளம் உண்டு.
அவற்றில் மிகவும் பெரியது நீர்யானை. இயற்கையின் வனப்பில் நைல்நதியின் வெள்ளச்செழிப்பில் கண்ணைக் கவர்ந்து சிந்தையை கொள்ளைகொள்ளும் ஒரு சாதுவான மிருகம்.
எண்பதுகளின் தொடக்கத்தில் நாங்கள் வாழும் உகாண்டாவில் தலைநகரம் கம்பாலாவை தொட்டுக்கிடக்கும் நைல்நதியின் பிறப்பிடமான விக்டோரியா ஏரியில் கூட்டம்கூட்டமாக நீர்யானைகள் காணக் கிடைத்தன. நைல்நதியில் அவற்றில் ஒரு குடும்பத்தின் மிக அருகில் சென்று கண்டோம். இப்போது வடக்கே 500Km பயணித்து வந்து நைல்நதியில் படகுப் பயணத்தின்போது கண்டுவியந்த காணொளிக்காட்சியை நட்புகள் மேலான பார்வைக்கு வைக்கிறேன்

உகாண்டா நினைவுகள் ....!
தொடரலாம்.

ராஜா வாவுபிள்ளை


No comments: