Sunday, April 30, 2017

எம்மெஸ் சலீம் ...உகாண்டா தமிழ் சங்கத்தின் தலைவர் பொறுப்பு ஏற்பு.


எம்மெஸ் சலீம் ...
என் மருமகன்.
நாகர்கோயிலில் தொழிலதிபராக இருந்தவர் இன்று உகாண்டாவில் பணிபுரிகிறார்.
திறமைமிக்கவர்.
பல துறைகளில் விற்பன்னர்.
பொது நலப் பணிகளில் ஈடுபாடுள்ளவர்.
சென்ற இடமெல்லாம் சிறப்புகளை பெற்று வரும் சலீமைத் தேடி புதிய சிறப்பொன்று வந்திருக்கிறது.
அது ...
உகாண்டா தமிழ் சங்கத்தின் தலைவர் பொறுப்பு.
கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் வெற்றிகளை ஈட்டிய சலீம்
உகாண்டா தமிழ் சங்கத் தலைவர் பதவிக்கும்
பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.



அஸ்ஸலாமு அலைக்கும்.
உகாண்டா தமிழ் சங்கத்தின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள்...நாளை பொதுக்குழுவும் அறிவிப்பும்...என்னுடைய பொது வாழ்க்கையில் நான் ஈடுபட்ட எல்லா வற்றிலும் வெற்றி அடைந்ததை போன்று இறைவன் இதிலும் சிறப்பாக்குவானாக என்ற வேண்டுதலோடு... உங்கள் வாழ்த்துக்களையும் கேட்கிறேன்.
அன்புடனும்... நன்றியுடனும்..


M.S. Saleem.Saleem Yemmes.

இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
அ.முகம்மது அலி ஜின்னா 


No comments: