Saturday, March 10, 2018

கண்ணைக் கவரும் பட்டங்களால் நிறைந்த வானம்!

தோஹா-கத்தார் (10-03-2018): சர்வதேச பட்டங்கள் விடும் திருவிழா, வளைகுடா நாட்டின் தோஹா (கத்தாரில்) கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதில் சர்வதேச அளவில் பல நாடுகள் கலந்து கொண்டு கலர் கலராய் பிரம்மாண்ட வடிவில் பட்டஙகளைப் பறக்க விட்டுள்ளன.



ஒவ்வொரு பட்டமும், ஒவ்வொரு நாட்டின் தனிச்சிறப்புகளைப் பறைசாற்றுவதாக இருக்கிறது என்று பார்வையாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தோஹா நகரத்தில் புகழ் பெற்ற பூங்காவான ஆஸ்ப்பைர் பார்க்கில் இந்த சர்வதேச பட்ட விழா நடைபெற்று வருகிறது.

முழுமையான செய்திக்கு:

http://www.inneram.com/middle-east/16230-thousands-turn-out-at-kite-festival.html
from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>


No comments: